
அனைவரும் விரும்பி அருந்தும் ஒரு பானமாகவே தேநீர் காணப்படுகிறது. இது நமது உடலுக்கு பல நன்மைகளை தருகின்றது. இதன் பயன்கள் சில :

தேநீரில் ஃப்ளூரைடு இருப்பதால் பல் மற்றும் எலும்பு ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. ஆப்பிள்களில் இருக்கும் சத்துக்கள் இதிலும் காணப்படுகிறது. பாக்டீரியாவிடமிருந்து பாதுகாக்க உதவுகிறது அது மட்டுமன்றி நோயெதிர்ப்பு அமைப்பையும் பலப்படுத்துகிறது. உடலை ஹைட்ரேட் செய்து சருமத்தைப் பாதுகாக்க உதவுகிறது. மன அழுத்தத்தை தடுக்கிறது அது மட்டுமன்றி ஹார்மோன் அளவுகளையும் சமப்படுத்துகிறது. இது கொழுப்பு அளவை சமப்படுத்துவதால் பக்கவாதம் அபாயங்களை குறைக்க உதவுகிறது.


