நாட்டில் அடுத்த மாதம் 1-ம் திகதி முதல் அறவிடப்படவுள்ள 2.5% சமூக பாதுகாப்பு வரியை விவசாய நடவடிக்கைகளில் இருந்து நீக்காவிட்டால் அன்றைய தினம் முதல் ஒரு கிலோ அரிசியின் விலையை 6.00 ரூபாவால் அதிகரிக்க...
கொழும்பில் புதிய அமெரிக்க மையத்தை திறந்து வைப்பதன் மூலம் இலங்கையர்களின் கனவுகளை நனவாக்க ஐக்கிய அமெரிக்கா தனது கரங்களை நீட்டியதுடன், மகிழ்ச்சியான நட்புறவையும் உறுதிப்படுத்தியது. கொழும்பில் புதிய அமெரிக்க மையத்தை திறந்து வைத்து உரையாற்றிய...
” TikTok ” மற்றும் “ஒன்லைன் கேம்” ஆகியவற்றுக்கு அடிமையாகி , அதில் இருந்து மீள்வதற்கு உளவள சிகிச்சைக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக யாழ்.போதனா வைத்திய சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. ரிக்ரொக்குக்கு அடிமையாகி...
கிளிநொச்சி கரடி போக்கு சந்தியை அண்மித்த பகுதியில், புதிதாக மதுபான விற்பனை நிலையத்திற்கான அனுமதி வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த போராட்டம் இன்று காலை 9.30 மணியளவில், அனுமதி...
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானம் நியாயமற்றது என்றும், அதன் மீது இலங்கை வாக்கெடுப்பை கோரும் என்றும், வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இந்த தீர்மானம் பொருளாதார நெருக்கடியின் போது...
அரச படைகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான போர்க்காலத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்காக, உள்நாட்டு உண்மையைக் கண்டறியும் பொறிமுறையை நிறுவுவதற்கான செயல்முறையை அரசாங்கம் தற்போது ஆய்வு செய்து வருவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி...
எதிர்வரும் டிசெம்பர் மாதத்துக்குள் கடன் நிவாரண உதவியைப் பெற முடியும் என்று, இலங்கை அரசாங்கம் நம்புகின்ற போதும், அது நிச்சயமானதல்ல என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. இலங்கையுடனான கலந்துரையாடல்கள் ஆரோக்கியமானதாக காணப்படுகின்ற போதிலும்,...
குருந்தூர்மலையில் 632 ஏக்கர் காணிகளை தொல்பொருள் திணைக்களம் அபகரிக்க முயற்சிப்பதற்கு எதிராக போராட்டம் நடத்தியதாக கைது செய்யப்பட்ட கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரனை முல்லைத்தீவு நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. கடந்த 21ஆம் திகதி...
மாவீரர் தின நினைவேந்தல் தொடர்பாக வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோசுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு மாவீரர் தின நினைவேந்தல் தொடர்பாக வலிகாமம்...
அசாம் மாநிலம் துப்ரி மாவட்டத்தில், பிரம்மபுத்திரா ஆற்றில் படகு கவிழ்ந்து 10 பேர் காணாமல் போயுள்ளனர். பிரம்மபுத்திரா ஆற்றில் 30 பேருடன் சென்ற படகு நேற்று முற்பகல் 10.30 மணியளவில், பாலத்தின் மீது மோதி...