deepamnews
இலங்கை

நாட்டை கட்டியெழுப்புவதற்கு ஒன்றிணையுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைப்பு

நாட்டின் தற்போதைய சவால்களை கருத்திற் கொண்டு அரசாங்கத்திற்கு அரசாங்கம் மாறுபடாத தேசிய கொள்கை ஒன்றின் ஊடாக நாட்டை கட்டியெழுப்புவதற்கு ஒன்றிணையுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

தேசிய கொள்கை ஒன்றுக்கு அமைய நாடு பயணித்தால் ஒருபோதும் தோல்வி காண வாய்ப்பு இல்லை.

போட்டிமிக்க நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஏற்றுமதி பொருளாதாரத்தை உருவாக்குவதற்கான கொள்கை தற்போது வகுக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Related posts

ஒன்பது அமைச்சரவை அமைச்சர்கள் இந்த மாதத்திற்குள் நியமனம் – எஸ்.பி திஸாநாயக்க பகிரங்கம்

videodeepam

மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – எரிபொருள் விலை குறைப்பு

videodeepam

தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு – நடிகை தமிதா அபேரத்ன அறிவிப்பு

videodeepam