deepamnews
இந்தியா

கார் மீது பேருந்து மோதி விபத்து – 11 பேர் பலி

மத்திய பிரதேசத்தில் கார் மீது பேருந்து மோதி ஏற்பட்ட விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். மத்திய பிரதேச மாநிலம் பெதுல் மாவட்டத்தில் ஜல்லார் காவல் நிலையம் அருகே நேற்று அதிகாலை கார் மீது பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது.

இதில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் விபத்தில் காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related posts

நரேந்திர மோடி குறித்த கருத்துகளை நோபல் குழுவின் துணைத்தலைவர் மறுப்பு

videodeepam

இந்தியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

videodeepam

விசாகப்பட்டினத்தில் ரயில் நிலைய மேடைக்கும் ரயிலுக்கும் இடையில் சிக்கிய மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

videodeepam