deepamnews
இலங்கை

தேர்தல்கள் ஆணைக்குழுவிலிருந்து பி.எஸ்.எம் சால்ஸ் பதவி விலகினார்

இலங்கையின் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பதவியிலிருந்து பி.எஸ்.எம் சால்ஸ் இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர், தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளதாக ஜனாதிபதி செயலக தரப்பு தெரிவித்துள்ளது.

இதேவேளை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளிட்ட சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு புதிய உறுப்பினர்களை தேர்வு செய்யும் வகையிலான விண்ணப்பங்களை கோருவதற்கு நேற்று  கூடிய அரசியலமைப்பு பேரவை தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts

அரச ஊழியர்களின் சம்பளத்தை பறிப்பது சரியா – சஜித் பிரேமதாச கேள்வி

videodeepam

இலங்கையில் 62 இலட்சம் பேருக்கு மனிதாபிமான உதவிகள் தேவை – UNICEF நிறுவனம் அறிக்கை

videodeepam

மாணவனை தாக்கிய மகாஜன ஆசிரியர் பொலிசாரால் கைது

videodeepam