deepamnews
இலங்கை

கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் – வீதிகள் பல மூடப்படுகின்றன

75 ஆவது தேசிய சுதந்திர தின கொண்டாட்டத்திற்கான ஒத்திகைகள் காரணமாக நேற்று முதல் கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த விசேட போக்குவரத்து திட்டம் பெப்ரவரி 4 ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாலை 5 மணி தொடக்கம் நண்பகல் 12 மணி வரை இந்த விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதற்கமைய, குறித்த காலப் பகுதியில் கொழும்பு, காலி முகத்திடலை மையமாகக் கொண்டு 20 வீதிகள் மூடப்படவுள்ளதுடன், மேலும் சில வீதிகளில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது.

Related posts

சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பில் வரவிருக்கும் புதிய நடைமுறை

videodeepam

யாழில் உள்ள வியாபார நிலையங்கள் மீது திடீர் சோதனை

videodeepam

பாடசாலைகளுக்கு இன்று முதல் விடுமுறை

videodeepam