deepamnews
இலங்கை

கிளிநொச்சி மாவட்ட சுயாதீன ஊடகவியலாளர் திரு ரட்னசிங்கம் நிபோஜன் அவர்களது இறுதிக்கிரியைகள் அவரது இல்லத்தில் நடைபெற்றது.

கிளிநொச்சி மாவட்ட சுயாதீன ஊடகவியலாளர் திரு ரட்னசிங்கம் நிபோஜன் அவர்களது இறுதிக்கிரியைகள் இன்றைய தினம் முரசு முட்டை பகுதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் மற்றும் முருகேசு சந்திரகுமார், சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் கிளிநொச்சி, முல்லைதீவு, வவுனியா, மன்னார், யாழ் மாவட்டங்களை சேர்ந்த ஊடகவியலாளர்கள் பொது மக்கள் கிராம சேவையாளர்கள் அரசியல் பிறமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Related posts

வவுனியாவில் ஜப்பானிய நிதியுதவியில் நெற்பயிர்ச் செய்கையாளர்களுக்கு உரம் விநியோகம்!

videodeepam

2022 சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு தொடர்பில் அறிவிப்பு.

videodeepam

தமிழ் முற்போக்கு கூட்டணி, நாடளாவிய ரீதியில் ஐக்கிய மக்கள் கூட்டணியுடன் இணைந்து தேர்தலை எதிர்கொள்கிறது

videodeepam