deepamnews
இலங்கை

சிறைச்சாலையில் என்னை கொலை செய்ய திட்டமிடப்பட்டது – வசந்த முதலிகே குற்றச்சாட்டு!

சிறைச்சாலையில் இருந்த தம்மை கொலை செய்ய திட்டமிடப்பட்டதாக பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற விசேட செய்தியாளர்கள் சந்திப்பலி் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

தாம் கைது செய்யப்பட்டு பேலியகொடை காவல்நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக வசந்த முதலிகே தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, அங்கிருந்து எடெரமுல்ல காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், இதன்போது காவல்நிலையத்தில் யாரும் இருக்கவில்லை எனவும் வசந்த முதலிகே குறிப்பிட்டார்.

விஜேவீரவுக்கு நடந்தது ஞாபகம் இருக்கிறதா என கேள்வி எழுப்பிய சில காவல்துறையினர், தமக்கு பல்வேறு இன்னல்களை கொடுத்ததாக தெரிவித்தார்.

Related posts

புதிய கூட்டணி அமைக்கும் முயற்சியில் வடக்கு அரசியல் தரப்பு மும்முரம்

videodeepam

வடக்கில் விகாரை அமைப்பதற்கு குறுக்கே நிற்கிறது கூட்டமைப்பு- விமல் வீரவன்ச ஆவேசம்

videodeepam

நாட்டின் முக்கிய சேவைக் கட்டணங்கள் குறைப்பு – பொருட்களின் விலை குறையும் சாத்தியம்

videodeepam