deepamnews
இலங்கை

75 ஆவது  சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறைக் கைதிகள் 588 பேருக்கு விடுதலை

75ஆம் சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறைக் கைதிகள் 588 பேரும் தடுத்து வைக்கப்பட்டிருந்த 31 பேருக்கும் ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகள் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க இதனைக் குறிப்பிட்டார்.

அவர்கள் சிறைச்சாலையில் இருந்து விடுவிக்கப்படுவர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கான சுற்றறிக்கை நேற்று வெளியிடப்பட்டதாகவும் சிறைச்சாலைகள் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

Related posts

வீடொன்றில் இருந்து தினமும் வீதிக்கு தண்ணீர் விடப்படுவதனால் வீதியால் செல்வோர் அசௌகரியத்தில்!

videodeepam

அரச ஊழியர்களுக்கு வெளியான விசேட அறிவித்தல்

videodeepam

யாழ்ப்பாணத்தில் மீண்டும் சோதனை சாவடிகள் – இராணுவ கட்டளை தளபதி அறிவிப்பு

videodeepam