deepamnews
இலங்கை

77 கோடி ரூபாவுக்கு நிதியமைச்சிலிருந்து பதில் இல்லை – தேர்தல் ஆணைக்குழு தெரிவிப்பு

உள்ளுராட்சி மன்ற தேர்தல் வாக்களிப்பு அவசியமான ஒதுக்கத்தை கோரி நிதி அமைச்சின் செயலாளருக்கு அனுப்பப்பட்ட கடிதத்திற்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா இதனைத் தெரிவித்துள்ளார்.

நிதியமைச்சின் பதிலுக்காக தொடர்ந்தும் காத்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் வாக்களிப்புக்கான முதல் கட்ட பணிகளை ஆரம்பிப்பதற்கு அவசியமான 77 கோடி ரூபா கோரி தேர்தல்கள் ஆணைக்குழு அண்மையில் நிதியமைச்சின் செயலாளருக்கு கடிதம் அனுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

நாட்டின் சில பகுதிகளில் மீண்டும் நிலநடுக்கம்!

videodeepam

வல்வெட்டித்துறைப் பகுதியில் இராஜாங்க அமைச்சரின் மெய்க்காவலர் நேற்றிரவு துப்பாக்கிச் சூடு

videodeepam

தேடுதல் நடவடிக்கையின் போது பொலிஸார் மீது தாக்குதல்

videodeepam