deepamnews
இலங்கை

பாரிய இழப்பை சந்தித்துள்ள துருக்கிக்கு ஒத்துழைப்பு வழங்க தயார் – ஜனாதிபதி தெரிவிப்பு

நில அதிர்வுகளால் பாரிய இழப்பை சந்தித்துள்ள துருக்கிக்கு ஒத்துழைப்பு வழங்க தயாராக உள்ளதாக, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த நேரத்தில், இலங்கை, துருக்கி மக்களுடன் ஒத்துழைப்புடன் செயற்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மீட்புப் பணிகளுக்காக, இலங்கை இராணுவ குழுவும் தயார் நிலையில் உள்ளதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.

இதுகுறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க துருக்கியின் ஜனாதிபதி ரசெப் தையிப் எர்டோகனுடன் சிறிது நேரம் நேற்று உரையாடியுள்ளார்.

Related posts

ஊடக சுதந்திரத்தை முழுமையாக வழங்கினேன்: முன்னாள் ஜனாதிபதி  மைத்திரி பெருமிதம்

videodeepam

தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் தமிழ் கட்சிகளுடன் ஜனாதிபதி  இன்று சந்திப்பு 

videodeepam

ஜனாதிபதி குறிப்பிட்ட உண்மை விடயங்களை  தமிழ் தலைமைகள் பகிரங்கப்படுத்த வேண்டும் – கஜேந்திரகுமார் தெரிவிப்பு

videodeepam