deepamnews
இலங்கை

தமது ஆட்சியில் மட்டுமே மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு – சஜித்

ஒடுக்கப்பட்ட மக்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சியில் தீர்க்கப்படும் என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சியில் மட்டுமே மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என்றும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

Related posts

பள்ளி மாணவர்களுக்கு சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு

videodeepam

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதியை திர்மானிக்க இன்று கூடுகிறது தேர்தல்கள் ஆணைக்குழு

videodeepam

நாட்டின் பல பிரதேசங்களில் இன்று கடும் மழை – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்

videodeepam