deepamnews
இலங்கை

இன்று முதல் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது – மின்சக்தி  அமைச்சு அறிவிப்பு

இன்று முதல் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ள காரணத்தினால் மின்சாரம் துண்டிக்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் கட்டணத்தை செலுத்துவதில் நிதி நெருக்கடியை எதிர்கொள்பவர்கள் தொடர்பில் நிதி அமைச்சு எதிர்காலத்தில் தீர்மானிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று முதல் அமுலாகும் வகையில் 66 வீதத்தால் மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

Related posts

யாழின் சில பகுதிகளில் தென்பட்ட சூரிய கிரகணம்

videodeepam

நாட்டை மீட்க என்ன செய்ய வேண்டும் – மத்திய வங்கி ஆளுநர்

videodeepam

நுகர்வோர் விலை சுட்டெண் அடிப்படையிலான பணவீக்கம் மார்ச்சில் வீழ்ச்சி!

videodeepam