deepamnews
இலங்கை

களனி பல்கலைக்கழக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் – 6 பேர் காவல்துறையினரால் கைது

களனி பல்கலைக்கழகத்திற்கருகில் நேற்று மாலை மாணவர்கள் குழுவொன்றினால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் இந்த ஆர்ப்பாட்டத்தை கலைக்க காவல்துறையினர் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்களுல் 4 பிக்குகளும் அடங்குவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Related posts

50 கிலோவுக்கும் மேற்பட்ட நிறையுடைய கஞ்சா மீட்பு

videodeepam

தமிழ் மக்களின் கோரிக்கைகள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாக நல்லிணக்கத்திற்கான சர்வகட்சி மாநாட்டில் ஜனாதிபதி உறுதி 

videodeepam

ஐந்து வருட திட்டத்தின் கீழ்  பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கு நடவடிக்கை – ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு  

videodeepam