deepamnews
இலங்கை

தேர்தல் குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு

உள்ளூராட்சி சபைத் தேர்தல் முன்னர் அறிவிக்கப்பட்டவாறு 2023 மார்ச் 9 ஆம் திகதி நடத்தப்படாது என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தலை நடத்துவதற்கான புதிய தினம் மார்ச் 3 ஆம் திகதி அறிவிக்கப்படும் என்று ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மார்ச் மாதம் 9 ஆம் திகதி இடம்பெறும் என, அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், தேர்தலுக்கான நிதியை பெற்றுக்கொள்வதில் ஏற்பட்ட சிரமம் காரணமாக தபால் மூல வாக்கெடுப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இன்று(24) இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, தேர்தலை ஒத்திவைக்கும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

பிரித்தானிய பிரதமருடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சந்திப்பு

videodeepam

இலங்கையில் குரங்கு அம்மை: இரண்டாவது நபர் அடையாளம்

videodeepam

சட்ட பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளால் மனித உரிமை மீறப்படுகின்றமையை ஏற்க முடியாது

videodeepam