deepamnews
சர்வதேசம்

அதிக கடன் சுமையை சந்தித்துள்ள நாடுகளுக்கு உதவத் தயார் என்கிறார் சீன பிரதமர்

அதிக கடன் சுமையை சந்தித்துள்ள நாடுகளுக்கு ஆக்கபூர்வமான முறையில் உதவுவதற்காக  பலதரப்பு முயற்சிகளில் பங்கேற்க சீனா தயாராகவுள்ளதாக சீன பிரதமர் Li Keqiang தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் Kristalina Georgieva உடன் தொலைபேசியில்  கலந்துரையாடிய போது, சீன பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.

குறைந்த வருமானம் பெறும் நாடுகளின் கடன் பிரச்சினையை தீர்ப்பதில் முக்கிய பங்காற்ற சீனா தயாராகவுள்ளதாக  சீன பிரதமர் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளரிடம் தெரிவித்துள்ளார்.

Related posts

துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தில் சிக்கி 11 ஆயிரத்தை கடந்த உயிரிழப்புகள் – மீட்புப் பணிகள் தொடரும்

videodeepam

ரஷ்யா ஏவிய 29 ஏவுகணைகளை தான் வீழ்த்தியதாக உக்ரேன் தெரிவிப்பு

videodeepam

 18 முதல் 25 வயதுள்ளவர்களுக்கு இலவச ஆணுறைகள் – பிரான்ஸ் ஜனாதிபதி அறிவிப்பு

videodeepam