deepamnews
இலங்கை

யாழில் இன்று அரசுக்கு எதிராக போராட்டம்

அதிகரித்த மின்சார கட்டண உயர்வைக் கைவிட வலியுறுத்தியும், உணவு மற்றும் எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைகளைக் குறைக்க வலியுறுத்தியும் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் போராட்டம் நடைபெறுகிறது.

அதன்படி யாழ்ப்பாணம் பேருந்து நிலையம் முன்பாக நடைபெறும் இந்த மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி ஏற்பாட்டில் நடைபெறுகிறது.

Related posts

உள்ளுராட்சிமன்ற தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு திகதிகள் அறிவிக்கப்பட்டது.

videodeepam

நாட்டின் பல பகுதிகளில் இன்று மழை பெய்யும் வாய்ப்பு

videodeepam

சர்வதேச ரோட்டரி கழக தலைவர் இலங்கைக்கு விஜயம் – மருந்து பொருட்களும் அன்பளிப்பு

videodeepam