deepamnews
இலங்கை

15 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை.

அக்கரயான் போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட கந்தபுரம் கிராம அலுவலர் பிரிவில் விபரீத முடிவெடுத்த தரம் பத்தில் கல்வி கற்கும் சிறுமி ஒருவர் தனது வீட்டில் 04.03.2023இன்றைய தினம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இவர் ஜெயகாந்தன் தர்ஷிகா 15வயதுடையவர் எனவும் சிறுமியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரோத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அக்கரயான் போலீசார் தெரிவித்துள்ளனர் அத்துடன் இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளையும் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்

Related posts

இலங்கைக்கு 10 வருட கால அவகாசம் வழங்குமாறு கடன் வழங்கும் நாடுகளிடம் பாரிஸ் கிளப் முன்மொழிவு

videodeepam

இந்தியாவிற்கு எதிராக சீனாவும் பாகிஸ்தானும் இணையலாம் – ராகுல் காந்தி எச்சரிக்கை

videodeepam

பேருந்து கட்டணங்களை குறைக்க நடவடிக்கை?

videodeepam