deepamnews
இலங்கை

15 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை.

அக்கரயான் போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட கந்தபுரம் கிராம அலுவலர் பிரிவில் விபரீத முடிவெடுத்த தரம் பத்தில் கல்வி கற்கும் சிறுமி ஒருவர் தனது வீட்டில் 04.03.2023இன்றைய தினம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இவர் ஜெயகாந்தன் தர்ஷிகா 15வயதுடையவர் எனவும் சிறுமியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரோத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அக்கரயான் போலீசார் தெரிவித்துள்ளனர் அத்துடன் இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளையும் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்

Related posts

சென்னை – இலங்கை இடையேயான முதல் பயணக் கப்பல் கொடியசைத்து தொடங்கி வைப்பு

videodeepam

ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்தால் இன்று முதல் மரண தண்டனை

videodeepam

இலங்கையில் முதலீடு செய்ய தயாராகின்றது அதானி குழுமம்?

videodeepam