deepamnews
இலங்கை

அனலைதீவில் சட்டவிரோதமான மாட்டிறைச்சியுடன் ஒருவர் கைது!

அனைலதீவு பாலத்திலிருந்து ஊர்காவற்துறை கண்ணகை அம்மன் பாலம் ஊடாக இன்றைய தினம் கடத்தவிருந்த சட்டவிரோதமான ஒரு தொகை மாட்டிறைச்சியுடன்அதனை கடத்தி வந்த நபரை அனலைதீவில் பாதுகாப்பு கடமையிலிருந்த பொலிசார் கைது செய்துள்ளனர்.

இக் குற்றச் செயலுடன் தொடர்புடைய சந்தேகநபர் யாழ் – மாதகல் பகுதியைச் சேர்ந்தவர் என அறியமுடிகிறது.

சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைகளின் பின்னர் அவர் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளார்.

Related posts

அத்தியாவசிய மருந்து இறக்குமதிக்கு திறைசேரியிடமிருந்து 2 பில்லியன் ரூபா

videodeepam

ஐக்கிய மக்கள் சக்தியின் அனைத்துப் பதவிகளில் இருந்தும் விலகினார் வடிவேல் சுரேஸ்

videodeepam

ருவண்டாவுக்கு அனுப்பப்படும் பிரித்தானியாவிலுள்ள உள்ள  இலங்கை தமிழர்கள்

videodeepam