deepamnews
இலங்கை

வடக்கு மாகாணத்தில் மிகப்பிரமாண்டமான நடராஜர் திருவுருவம்

கரைச்சி பிரதேச சபையினுடைய ஏற்பாட்டில் அமெரிக்க மற்றும் உள்ளூர் வர்த்தகர்களின் ஆதரவுடன் ஆனையிறவு தட்டுவன்கொட்டி சந்தியில் 26 அடி உயரமான நடராஜப் பெருமானின் சிலை நிறுவப்பட்டுள்ளது.

துரித கதியில் வேலைகள் நடைபெற்று அதன் நிறைவடைந்துள்ளன. நடராஜர் அழகிய வர்ண வேலைப்பாடுகளுடன் காட்சியளிக்கிறார்.

Related posts

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேசிய சொத்தாவார் – வஜிர அபேவர்தன பாராட்டு

videodeepam

பிரிந்துசென்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மீண்டும் அழைப்பு – மைத்திரி புதிய நகர்வு !

videodeepam

யாழ் வடமராட்சியில் கிணற்றுக்குள் விழுந்து இரு இளைஞர்கள் உயிரிழப்பு

videodeepam