deepamnews
இலங்கை

ராஜபக்சவை காப்பாற்றவே ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தின் முயற்சி – சஜித் பிரேமதாச

உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கம் எவ்வளவோ சதிகளை முன்னெடுத்தாலும் சரிமக்கள் சக்தி அனைவரையும் விட பலமானது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கெசல்வத்தையில் இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் ராஜபக்ச குடும்பத்தை பாதுகாத்து வருவதாக சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மருந்து தட்டுப்பாடு குறித்து ஆராய மனித உரிமைகள் ஆணைக்குழு நாளை மீண்டும் கூடவுள்ளது

videodeepam

மின்சார கட்டணம் பாரிய அளவு அதிகரிப்பு – கட்டண உயர்வு யோசனைக்கு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி

videodeepam

பதவி விலகுவதாக பரவும் தகவல்களில் உண்மை இல்லை – தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் அறிவிப்பு

videodeepam