deepamnews
இலங்கை

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக எரிபொருளை விநியோகிக்க முடியாது – காஞ்சன விஜேசேகர அறிவிப்பு

தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள தேர்தல் ஆணைக்குழுவுக்கும், வேட்பாளர்களுக்கும் எரிபொருளை விநியோகிக்க முடியாது தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளோம் என மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

எரிபொருளை மேலதிகமாக  இறக்குமதி செய்வதற்கான நிதியை திரட்டிக் கொண்டு எரிபொருளை இறக்குமதி செய்ய குறைந்தது 3 அல்லது 6 மாதங்களேனும் செல்லும். ஆகவே விரைவாக எரிபொருள் விநியோகிக்க முடியாது என  அவர் தெரிவித்துள்ளார்.

மினுவாங்கொடை பகுதியில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

Related posts

பாடசாலைக்குள் நுழைந்து மாணவனை தாக்கிய நீதிமன்ற உத்தியோகத்தர்.

videodeepam

வரவு – செலவு திட்டத்தில் ஜனாதிபதி முன் வைத்துள்ள பல யோசனைகளை நடைமுறைப்படுத்தமுடியுமா என்பதே எமது கேள்வி -ரவூப் ஹக்கீம் தெரிவிப்பு.

videodeepam

சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கை – சீன தூதரகம் நம்பிக்கை

videodeepam