deepamnews
இலங்கை

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக எரிபொருளை விநியோகிக்க முடியாது – காஞ்சன விஜேசேகர அறிவிப்பு

தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள தேர்தல் ஆணைக்குழுவுக்கும், வேட்பாளர்களுக்கும் எரிபொருளை விநியோகிக்க முடியாது தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளோம் என மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

எரிபொருளை மேலதிகமாக  இறக்குமதி செய்வதற்கான நிதியை திரட்டிக் கொண்டு எரிபொருளை இறக்குமதி செய்ய குறைந்தது 3 அல்லது 6 மாதங்களேனும் செல்லும். ஆகவே விரைவாக எரிபொருள் விநியோகிக்க முடியாது என  அவர் தெரிவித்துள்ளார்.

மினுவாங்கொடை பகுதியில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

Related posts

வீதிக்கு இறங்கிய மகிந்த ராஜபக்ச – காரணம் வெளியானது

videodeepam

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயார் – மைத்திரிபால சிறிசேன அறிவிப்பு.

videodeepam

பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிராக அமெரிக்கா எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் – சர்வதேச மன்னிப்புச் சபை

videodeepam