deepamnews
இலங்கை

தபால் சேவையை அத்தியாவசிய சேவையாக மாற்றும் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு

தபால் சேவையை அத்தியாவசிய சேவையாக மாற்றும் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உத்தரவுக்கமைய ஜனாதிபதி செயலாளரினால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட தொடர்புடைய வர்த்தமானி அறிவித்தலில் தபால் சேவையை அத்தியாவசிய சேவையாக பேணுவதற்கான விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

முன்னதாக, துறைமுகங்கள், விமான நிலையங்கள் மற்றும் பயணிகள் போக்குவரத்து சேவைகள் மற்றும் தொடர்புடைய சேவைகள் அத்தியாவசிய சேவைகள் தொடர்பான வர்த்தமானி அறிவிப்பை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டிருந்தார்.

Related posts

வடக்கு கடற்பரப்பில் இந்திய மீனவர்களுக்கு அனுமதி – இதுவரை தீர்மானிக்கவில்லை என்கிறார்  டக்ளஸ் தேவானந்தா

videodeepam

கடல் அட்டைகளை பிடித்தவர்கள் கடற்படையால் கைது!

videodeepam

2023ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் நாடாளுமன்றில் இன்று சமர்ப்பிப்பு

videodeepam