deepamnews
இலங்கை

தபால் சேவையை அத்தியாவசிய சேவையாக மாற்றும் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு

தபால் சேவையை அத்தியாவசிய சேவையாக மாற்றும் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உத்தரவுக்கமைய ஜனாதிபதி செயலாளரினால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட தொடர்புடைய வர்த்தமானி அறிவித்தலில் தபால் சேவையை அத்தியாவசிய சேவையாக பேணுவதற்கான விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

முன்னதாக, துறைமுகங்கள், விமான நிலையங்கள் மற்றும் பயணிகள் போக்குவரத்து சேவைகள் மற்றும் தொடர்புடைய சேவைகள் அத்தியாவசிய சேவைகள் தொடர்பான வர்த்தமானி அறிவிப்பை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டிருந்தார்.

Related posts

தேர்தலை நிறுத்தினால் பாரதூரமான விளைவுகள் ஏற்படும் – விஜித ஹேரத்  எச்சரிக்கை

videodeepam

இனப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் 13 ஆம் திகதி ஜனாதிபதி ரணிலை சந்திக்கிறது கூட்டமைப்பு

videodeepam

கிளிநொச்சியில் வீடு புகுந்து இளம்பெண்ணை கடத்திய கும்பல் – பொலிஸார் அசமந்தம்

videodeepam