deepamnews
இலங்கை

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் அரசாங்கத்துக்கு எதிராக தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அரசாங்கத்தின் புதிய வரி கொள்கை, அதிகரிக்கப்பட்ட கடன் வட்டி வீதங்கள், மின்சார கட்டண உயர்வு உள்ளிட்ட பல பிரச்சனைகளை தீர்க்குமாறு கோரி இந்த பணி பிஸ்கரிப்பு முன்னெடுக்கப்படுகிறது.

இதனால் அஞ்சல் அலுவலகங்கள் மற்றும் பாடசாலைகள் என்பவற்றில் சேவைகள் இடம்பெறவில்லை.

சுமார் 40க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இவ்வாறு பணி பாகிஸ்கரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டணியில் இனவாதிகளை இணைத்துக்கொள்ளாதீர்! – சிறுபான்மை இன கட்சிகள் கோரிக்கை

videodeepam

கொழும்பில் பலப்படுத்தப்பட்டிருந்த விசேட பாதுகாப்பு நீக்கம்

videodeepam

நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று ஆரம்பம் – ஜனாதிபதி கொள்கை பிரகடன உரை நிகழ்த்தவுள்ளார்

videodeepam