deepamnews
இலங்கை

சர்வதேச நாணய கடன் வசதியை பெற்றுக் கொண்ட தற்போதைய அரசுக்கு எனது பாராட்டுக்கள் – மைத்திரிபால சிறிசேன

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து நீடிக்கப்பட்டுள்ள கடன் வசதியை தற்போதைய அரசாங்கம் பெற்றுக் கொண்டமைக்கு எனது பாராட்டுகளை வழங்குவதாக முன்னாள் ஜனாதிபதி பாராளுமன்ற உறுப்பினர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நேற்றய தினம்  செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அவர், நாட்டை கட்டியெழுப்பும் ஜனாதிபதியின் பிரேரணைகளுக்கு இடையூறு விளைவிப்பவர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

இதொகாவுக்கு விடுத்த அழைப்பு தற்பொழுது  சாத்தியப்பட்டுள்ளது – மனோ கணேசன் தெரிவிப்பு

videodeepam

சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட வட்டி நிறுத்தம்

videodeepam

புத்தாண்டு காலப்பகுதியில் அதிக பேரூந்து கட்டணம் அறவிடப்படுவதாக குற்றச்சாட்டு

videodeepam