deepamnews
இலங்கை

இலங்கை நாடாளுமன்றத்தின் முன்னாள் சபாநாயகர் ஜோசப் மைக்கல் பெரேராவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி

இலங்கை நாடாளுமன்றத்தின் முன்னாள் சபாநாயகரும், மூத்த அரசியல்வாதியுமான மறைந்த ஜோசப் மைக்கல் பெரேராவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

அவரது பூதவுடல் தாங்கிய விசேட வாகனம், நேற்றய தினம் (30) பொலிஸ் வாகனத் தொடரணியுடன் நாடாளுமன்ற வளாகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது.

நாடாளுமன்ற விசேட வைபவ மண்டபத்துக்குப் பூதவுடல் கொண்டு செல்லப்பட்டு இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

அதன் பின்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன ஆகியோர் மலர் வலயங்களை வைத்து அவரது பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

Related posts

யாழில் பாடசாலை மாணவர்கள் நால்வர் கைது!

videodeepam

பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை பொலநறுவையில்!

videodeepam

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கிவிட்டு புதிய சட்டத்தை உருவாக்கும் நடவடிக்கைகள் ஆரம்பம்- அமைச்சர் விஜயதாச தெரிவிப்பு

videodeepam