deepamnews
இலங்கை

வெளிநாட்டுப் பணியாளர்களால் இலங்கைக்கு கிடைக்கும் வருமானம் உயர்வு!

வெளிநாட்டுப் பணியாளர்களால், இலங்கைக்கு கிடைக்கும் வருமானம், கடந்த பெப்ரவரி மாதம், 400 மில்லியன் டொலர்களைக் கடந்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த மாதம், 407 மில்லியன் டொலர் பணவனுப்பல்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டின் குறித்த காலப்பகுதியில், வெளிநாட்டுத் தொழிலாளர்களின் பணவனுப்பல்கள், 205 மில்லியன் டொலராக பதிவாகி இருந்ததாகவும் மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

கடந்த மாதம், வெளிநாட்டுத் தொழில்வாய்ப்புக்காக, 23 ஆயிரத்து 974 பேர் சென்றுள்ளனர்.

Related posts

முல்லைத்தீவு – மாங்குளம் பகுதியில் வெடிப்பு சம்பவம்!

videodeepam

நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கும் ஒன்றிணையுமாறு ஜனாதிபதி ரணில் அழைப்பு

videodeepam

யாழில் 4 வயதுச் சிறுமி சித்திரவதை – தந்தை கைது

videodeepam