deepamnews
இலங்கை

மிரிஹானயில் இடம்பெற்ற போராட்டத்தில் சமூக செயற்பாட்டாளர்கள் மூவர் கைது

மிரிஹானயில் நேற்று  (31) மாலை முன்னெடுக்கப்பட்ட  போராட்டத்தின் போது சமூக செயற்பாட்டாளர்கள் சிலர் பொலிஸாரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டனர்.

போராட்டக்கள செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட குழுவினர் மிரிஹான – ஜூபிலிகணுவவிற்கு  அருகில் நேற்று மாலை  போராட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.

இதன்போது, சமூக செயற்பாட்டாளர்களான அனுருத்த பண்டார ,  டானிஷ்  அலி உள்ளிட்ட மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

Related posts

உள்ளூராட்சி தேர்தலுக்கான நிதியை விடுவிக்க வலியுறுத்தல் 

videodeepam

பலாலி வடக்கில் மீள் குடியேற்றம் தொடர்பில் றகாமா நிறுவனம் கள விஜயம்

videodeepam

77 கோடி ரூபாவுக்கு நிதியமைச்சிலிருந்து பதில் இல்லை – தேர்தல் ஆணைக்குழு தெரிவிப்பு

videodeepam