deepamnews
இலங்கை

அரசு ஊழியர் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் நலத்திட்ட உதவிகள்  எதிர்வரும் திங்கட்கிழமை வழங்கப்படும்

பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்த நிலையில் இருந்து இலங்கை தற்போது சரியான பாதையில் செல்வதாக ஆசிய அபிவிருத்தி வங்கி உறுதியளித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

ருவன்வெல்ல பிரதேசத்தில் இன்று (07) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், ஆசிய அபிவிருத்தி வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள ஏப்ரல் மாத அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், இம்மாத அரச ஊழியர் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் செழிப்பு கொடுப்பனவுகள் எதிர்வரும் திங்கட்கிழமை வழங்கப்படும் என நிதியமைச்சு அறிவித்துள்ளது.

Related posts

ராகுல்காந்தி பாதயாத்திரை நடைபெறும் நிலையில் காஷ்மீரில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததால் பரபரப்பு

videodeepam

கந்தகாடு மோதல் சம்பவம் தொடர்பான விசாரணைக்காக ஐவரடங்கிய குழு நியமனம்

videodeepam

திலினி பிரியமாலி வழக்கு தொடர்பாக மேலுமொருவர் கைது

videodeepam