deepamnews
இலங்கை

கடந்த 24 மணித்தியாலங்களில் 185 பேர் விபத்துகளில் சிக்கி வைத்தியசாலையில் அனுமதி

கடந்த 24 மணித்தியாலங்களில் விபத்துக்குள்ளான 185 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

55 பேர் வீதி விபத்துக்களில் சிக்கியுள்ளதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மோதல்கள் காரணமாக 44 பேரும், வீட்டு விபத்துக்கள் காரணமாக 36 பேரும், பட்டாசு விபத்துக்கள் காரணமாக 07 பேரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

Related posts

சரத் வீரசேகரவுக்கு எதிராக உணவு தவிர்ப்பு போராட்டம் நிறைவுக்கு வந்தது!

videodeepam

பாடசாலைகளுக்கு இன்று முதல் விடுமுறை

videodeepam

கண்களை மூடிக்கொண்டு ஜனாதிபதியின் அனைத்து தீர்மானங்களையும் ஆதரிக்க முடியாது – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன

videodeepam