deepamnews
இலங்கை

வாகன விபத்தில் சிக்கிய நிதி இராஜாங்க அமைச்சர்: காயம் அடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதி

நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய பயணித்த வாகனம் நேற்று  விபத்துக்குள்ளாகியுள்ளது.

கரவனெல்ல பகுதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தில் காயமடைந்த இராஜாங்க அமைச்சர் உள்ளிட்ட மூவர் சிகிச்சைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு.

videodeepam

அடுத்த தேர்தலில் பரந்த கூட்டணியுடன் களமிறங்கும் ஜனாதிபதி ரணில்

videodeepam

நீக்கப்படும் எரிபொருள் ஒதுக்க முறைமை – விநியோகத்தில் ஏற்படவுள்ள மாற்றம்

videodeepam