deepamnews
இலங்கை

ஈஸ்டர் தினத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கப்படும் – சஜித் வாக்குறுதி

பலரது கண்களில் கண்ணீரை வரவழைத்த  ஈஸ்டர் தாக்குதலினால் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு எந்த தீர்வும் கிடைக்கவில்லை எனவும், தாக்குதல் தொடர்பில் இதுவரையில் எந்தவொரு குறிப்பிட்ட தகவலையும் வெளிக்கொணர முடியவில்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

தாம் ஆட்சிக்கு வந்தவுடன், சுதந்திரமான விசாரணையின் மூலம், ஈஸ்டர் தாக்குதலில் தொடர்புடையவர்கள் மற்றும் பங்குதாரர்கள் தரம் பாராமல் தண்டிக்கப்படுவார்கள் என்று அவர் கூறினார்.

அத்துடன், உள்நாட்டு மற்றும் சர்வதேச விசாரணைகளை மேற்கொள்ளும் இந்த நடவடிக்கையில் சம்பந்தப்பட்ட எவரையும் தப்பிக்க அனுமதிக்கப் போவதில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

Related posts

புதிய சட்ட விதிகள் மற்றும் சட்டங்கள் பலவற்றை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை – ஜனாதிபதி!

videodeepam

மின் கட்டணத்தை திருத்தியமைக்கும் அமைச்சரவையின் சமீபத்திய முடிவு சட்டத்திற்கு எதிரானது என தெரிவிப்பு

videodeepam

சஜித் பிரேமதாச மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்கிறார் வடிவேல் சுரேஷ்

videodeepam