deepamnews
இலங்கை

கற்பக விருட்சத்தின் நுங்கு விற்பனை சூடுபிடிப்பு!

கற்பக விருட்சம் என அழைக்கப்படும் பனையின் நுங்கு பருவகாலம் ஆரம்பமாகிவிட்டது. யாழ். செம்மணியில் வீதி, அரியாலை மற்றும் யாழ். நகர்மத்திய பகுதிகளிலும் நுங்கின் விற்பனை இன்று சூடுபிடித்து காணப்படுகிறது.

அதிகரித்து காணப்படும் வெப்பநிலை காரணமாக உடல் சூட்டினை தணிப்பதற்காக இந்த நுங்கினை பல பயணிகள் எடுத்தும்,உட்கொண்டும் வருகின்றனர்

ஒரு நுங்கானது 100ரூபா முதல் 150ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றது. இதனை பலர் ஆர்வத்துடன் வாங்கி வருகின்றதை அவதானிக்க முடிகின்றது.

Related posts

மின் கட்டண அதிகரிப்பிற்கு அமைய உணவுப் பொருட்கள், உற்பத்தி சேவைகளின் விலைகள் அதிகரிப்பு

videodeepam

திருடர்களின் தொல்லை அதிகரிப்பு! பொலிசில் முறைப்பாடு செய்தும் எவ்வித பயனும் இல்லை -மக்கள் கவலை.

videodeepam

வாகன இறக்குமதிக்கு மீண்டும் தடை-நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய.

videodeepam