deepamnews
இலங்கை

எக்ஸ்-பிரஸ் பேர்லின் சேதத்திற்கு எதிராக வெளிநாட்டில் வழக்குத் தாக்கல் செய்யப்படும் – நீதி அமைச்சு

எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பலால் கடற்பரப்பில் ஏற்பட்ட சேதத்திற்கு எதிராக வெளிநாடு ஒன்றில் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக நீதி அமைச்சு கூறியுள்ளது.

அதற்காக 2 வெளிநாட்டு சட்ட நிறுவனங்களை தொடர்பு கொள்ளவுள்ளதாக நீதித்துறை மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

2021 மே 19 அன்று கொழும்பு துறைமுகத்தை நோக்கி வந்துகொண்டிருந்த எக்ஸ்பிரஸ் பேர்ல் என்ற கப்பல், 9.5 கடல் மைல் தொலைவில் நங்கூரமிட்டு இருந்த போது, மே 20 அன்று தீ விபத்துக்குள்ளானது.

Related posts

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கிரேக்க பிரதமருடன் கலந்துரையாடல்.

videodeepam

பண்டிகைக் காலத்தில் அரிசியின் விலையில் அதிகரிப்பு ஏற்படக்கூடும்

videodeepam

குழந்தையை ரயிலில் விட்டு சென்ற தம்பதிகளை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு

videodeepam