deepamnews
இலங்கை

இந்திய நிதியமைச்சருடன் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி விசேட கலந்துரையாடல்

இந்திய நிதியமைச்சருடன் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி விசேட கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

இந்த கலந்துரையாடல் தென்கொரியாவில் நடைபெற்றது.

இந்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் மற்றும் திரு அலி சப்ரி ஆகியோர் தென் கொரியாவில் ஆசிய வளர்ச்சி வங்கியின் 56வது ஆண்டு விழாவில் பங்கேற்க உள்ளனர்.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்துவது குறித்து கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

இலங்கை மீனவர்கள் இருவர் இந்தியாவில் கைது!

videodeepam

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள நாடுகள் தேர்தலை பிற்போடவில்லை என்கிறார் நாலக கொடஹேவா

videodeepam

 வேகக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் கம்பத்துடன் மோதி விபத்து – இளைஞன் ஸ்தலத்தில் உயிரிழப்பு!

videodeepam