deepamnews
இலங்கை

தொடரும் சீரற்ற வானிலை – யாழ்ப்பாணத்தில் அதிகூடிய மழைவீழ்ச்சி பதிவு

 கிழக்கு, ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் 100 மில்லிமீட்டர் வரையான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் 75 மில்லிமீட்டர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று  காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் யாழ்ப்பாணத்தில் 74.8 மில்லிமீட்டர் அதிகூடிய மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

Related posts

இன்றைய வானிலை முன்னறிவிப்பு .

videodeepam

பயங்கரவாத தடை சட்டம் நீக்கப்படாவிட்டால் போராட்டங்கள் தொடரும் – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

videodeepam

நிறைவேற்றுச் சபையின் மீளாய்விற்கு பின்னர் இலங்கைக்கு 337 மில்லியன் டொலர் நிதி – சர்வதேச நாணய நிதியம் தெரிவிப்பு.

videodeepam