deepamnews
இலங்கை

வீதிக்கு இறங்கிய மகிந்த ராஜபக்ச – காரணம் வெளியானது

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று கடலை தன்சல் ஒன்று வழங்கியுள்ளார்.

வெசாக் போயா தினத்தை முன்னிட்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கொழும்பு விஜேராமவில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்திற்கு முன்பாக நேற்று கடலை தன்சல் வழங்கியுள்ளார்.

இந்த நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மனைவி ஷஷி வீரவன்சவும் கலந்துகொண்டமை விசேட அம்சமாகும்.

இந்த கடலை தன்சலுக்கு பாரிய அளவிலான மக்கள் வருகைத்தந்து அதனை பெற்றுக் கொள்ளும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியானியுள்ளது.

Related posts

இந்திய பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை வருகை ஒத்திவைப்பு!

videodeepam

ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ் தேசிய கட்சி, மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி இணைந்து புதிய கூட்டணி

videodeepam

ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்ள கள்வர்கள் அற்ற கூட்டணி வேண்டும் – சந்திரிகா வலியுறுத்து.

videodeepam