deepamnews
இலங்கை

மன்னாரில் இரண்டு பெண்கள் உட்பட மூவர் கைது

மன்னார் எருக்கலம்பிட்டி பகுதியை சேர்ந்த இரண்டு பெண்களும் ஆண் ஒருவரும் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (7) மன்னார் பிரதான பாலத்தடி யில் உள்ள சோதனை சாவடியில் சோதனை நடவடிக்கையின் போது தொல்பொருள் என சந்தேகிக்கப்படும் சிறிய அளவிலான முருகன் சிலை ஒன்றை தம் உடமையில் வைத்திருந்த தன் அடிப்படையில் குறித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த மூவரையும் சந்தேகத்தின் பெயரில் கைது செய்த பொலிஸார் மேலதிக விசாரணைக்காக மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

Related posts

கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக அதிகளவிலான நிதியை ஒதுக்க எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி தெரிவிப்பு

videodeepam

அரசாங்கத்துடன் எந்தவித தொடர்புகளும் இல்லை: போலி பிரசாரங்களை நம்பவேண்டாம் என்கிறார் சஜித்

videodeepam

அரசாங்கத்தின் முயற்சிக்கு நீதிமன்றம் இடமளித்து விடக்கூடாது என்கிறார் லக்ஷ்மன் கிரியெல்ல

videodeepam