deepamnews
சர்வதேசம்

39 பேருடன் மூழ்கிய படகிலிருந்த எவரும் உயிர்த் தப்பவில்லை –  சீன போக்குவரத்து அமைச்சு அறிவிப்பு

இந்து சமுத்திரத்தில் கவிழ்ந்த சீன மீன்பிடிப் படகில் இருந்த 39 பேரில் எவரும் உயிர்த் தப்பவில்லை என சீன அரசாங்கம் நேற்று தெரிவித்துள்ளது.

கடந்த  16 ஆம்  திகதி இப்படகு கவிழ்ந்தது. இப்படகில் 17 சீனர்கள், 17 இந்தோனேஷியர்கள், 5 பிலிப்பீனியர்கள் இருந்தனர்.

இப்பகுதியில் இலங்கை, அவுஸ்திரேலியா உட்பட பல நாடுகளின் கடற்படையினர் தேடுதல்களை மேற்கொண்டுள்ளனர்.  14 பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

ஆரம்ப விசாரணைகளின்படி, இப்படகிலிருந்து எவரும் உயிர்த்தப்பவில்லை எனத் தெரியவருவதாக அவுஸ்திரேலிய போக்கவரத்து அமைச்சு நேற்று  தெரிவித்துள்ளது.

Related posts

கன்சர்வேடிவ் கட்சி படும் தோல்வியை சந்திக்கும் – பிரித்தானியாவின் சர்ச்சைக்குரிய நபர் எச்சரிக்கை

videodeepam

கலிபோர்னியா துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல்

videodeepam

போலந்தில் ஏவுகணை தாக்குத்தல் – ரஷ்யா மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை மறுக்கிறார் ஜோ பைடன்

videodeepam