deepamnews
இலங்கை

தியாகி பொன்.சிவகுமார் அவர்களின் நினைவேந்தல்

தியாகி பொன்.சிவகுமார் அவர்களின் 73 பிறந்த நாளை முன்னிட்டு இன்று காலை 10.30 மணியளவில் உரும்பிராயில் உள்ள அன்னாரின் சிலைக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி நிகழ்வு நடத்தப்பட்டது.

பொன். சிவகுமார் நினைவேந்தல் ஏற்பாட்டு குழு உறுப்பினர் எஸ்.செந்தூரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், அன்னாரின் சகோதரி சிவகுமாரி மற்றும் நல்லூர் பிரதேச சபை முன்னாள் உப தவிசாளர் இ.ஜெயகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related posts

சமஷ்டி அரசியல் தீர்வு தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடியதாக இரா.சம்பந்தன் தெரிவிப்பு

videodeepam

விதுர விக்ரமநாயக்கவை விரட்டியடிக்க வேண்டும் – சுமந்திரன் சீற்றம்

videodeepam

மீண்டும் ஒத்திவைக்கப்படுகிறது தேர்தல் – இன்று வெளியாகிறது முக்கிய அறிவிப்பு

videodeepam