deepamnews
இலங்கை

சிறப்புற நடைபெற்ற முதியோர் தின நிகழ்வுகள்.

கிளிநொச்சி மாவட்டத்தின் பெண்கள் வாழ்வுரிமை சங்கத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மத்திய கல்லூரி மண்டபத்தில் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவு, கரைச்சி கிளிநொச்சி செயலாளர் பிரிவு, கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவு, பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவு போன்ற பகுதிகளில் உள்ள முதியவர்கள் கௌரவிக்கப்பட்டு அவர்களுக்கு இன்றைய தினம் 01.10.2023நினைவு பரிசும் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் முதியவர்கள் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

Related posts

போதுமான அளவு அரிசி கையிருப்பில் – அரிசி ஆலை உரிமையாளர்கள் தெரிவிப்பு.

videodeepam

தனித்து போட்டியிடும்  தமிழரசுக் கட்சி – பங்காளிகளும் வேறு கூட்டணியில்

videodeepam

ஐ.தே.க- வுடன் ஜனநாயகத்தை பாதுகாக்கவே இணைந்தோம் – பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் கருத்து

videodeepam