ராஜபக்சக்களுக்குள் மோதல் – தலைமறைவாக இருப்பதே நல்லது என்கிறார் சமல் ராஜபக்ச
தற்போதைய குழப்பமான அரசியலில் பொது வெளியில் யார் கண்ணிலும் தென்படாமல் இருப்பதே நல்லது என முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்....