சூடான் இராணுவத்தினருக்கும் ஆயுதக் குழுவுக்கும் இடையிலான மோதல்கள் தீவிரம்
சூடான் இராணுவத்தினருக்கும் ஆயுதக் குழுவொன்றுக்கும் இடையிலான மோதல்கள் தீவிரமடைந்து வருவதால் இருபத்தைந்து பேர் உயிரிழந்துள்ளதாகவும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அந்நாட்டின் ஜனாதிபதி மாளிகை, அரச தொலைக்காட்சி மற்றும் இராணுவத் தலைமையகம் ஆகியவற்றை இலக்கு வைத்து...