

Popular Posts
Recent Posts

Gallery
Latest News
பதவிக்காக பேராசை கொண்டால் இப்படித் தான் நடக்கும் –சமல் காட்டம்
மகிந்த ராஜபக்ச இரண்டு முறை ஜனாதிபதியாக பதவி வகித்த பின்னர், அரசியலில் இருந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டும் என்று சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ச நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
“அரசியலில் ஈடுபடும் போது எப்போது ஓய்வு பெறுவது என்பது குறித்து கவனமாக இருக்க வேண்டும்.
இல்லை என்றால், நாட்டில் அண்மைய நடந்த்து போன்ற அவலங்கள் நடக்கும்.
அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதற்கான சிறந்த தருணத்தை அறிந்து…
அஜித் டோவலை அவசரமாக சந்தித்த இலங்கைத் தூதுவர்
அஜித் டோவலை அவசரமாக சந்தித்த இலங்கைத் தூதுவர்
இந்தியாவுக்கான இலங்கை தூதுவர், மிலிந்த மொறகொட, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் குமார் டோவாலை, நேற்று புதுடெல்லியில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்....
78 மில்லியன் டொலரை செலுத்த வேண்டிய காலஎல்லை முடிந்தது – வரலாற்றில் முதல் முறையாக நெருக்கடி
78 மில்லியன் டொலரை செலுத்த வேண்டிய காலஎல்லை முடிந்தது – வரலாற்றில் முதல் முறையாக நெருக்கடி
கடந்த 70 ஆண்டுகளில், மிக மோசமான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையினால், வரலாற்றில் முதல் தடவையாக கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. செலுத்தப்படாத கடனுக்கான...
புதிய அமைச்சரவையில் 10 அமைச்சர்கள் இன்று பதவியேற்பர் – டக்ளஸ், ஜீவனுக்கும் வாய்ப்பு
புதிய அமைச்சரவையில் 10 அமைச்சர்கள் இன்று பதவியேற்பர் – டக்ளஸ், ஜீவனுக்கும் வாய்ப்பு
பத்து அமைச்சரவை அமைச்சர்கள் இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசாங்கத்துடன் இணைந்துள்ள அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களைச்...

ஓகஸ்ட் மாதம் பாரிய உணவு நெருக்கடி ஏற்படும் அபாயம்- பிரதமர் ரணில் எச்சரிக்கை
ஓகஸ்ட் மாதம் பாரிய உணவு நெருக்கடி ஏற்படும் அபாயம்- பிரதமர் ரணில் எச்சரிக்கை
எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதல் இலங்கையில் உணவு நெருக்கடி ஏற்படக் கூடும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு செவ்வியளித்துள்ள அவர்,...
இலங்கை இனப்பிரச்சினையில் இந்தியா தலையிட வேண்டிய நேரம் வந்து விட்டது – பழ.நெடுமாறன் கருத்து
இலங்கை இனப்பிரச்சினையில் இந்தியா தலையிட வேண்டிய நேரம் வந்து விட்டது – பழ.நெடுமாறன் கருத்து
இலங்கையில் சீனா ஆழமாக காலூன்றியிருப்பதாகவும் இது இந்தியா மற்றும் பிற தெற்காசிய நாடுகளுக்கு ஆபத்தானது என்றும் உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழநெடுமாறன் தெரிவித்துள்ளார். “இந்தியாவின் பாதுகாப்புக்கு...
ஜோ பைடனின் தென்கொரிய பயணத்தின் போது ஏவுகணை, அணுவாயுத சோதனைக்கு தயாராகிறது வடகொரியா
ஜோ பைடனின் தென்கொரிய பயணத்தின் போது ஏவுகணை, அணுவாயுத சோதனைக்கு தயாராகிறது வடகொரியா
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், தென்கொரியாவுக்கும் ஜப்பானுக்கும் பயணம் மேற்கொள்ளும் வேளையில் வடகொரியா அணுவாயுத அல்லது ஏவுகணை சோதனையை நடத்தலாம் என்று அமெரிக்க புலனாய்வுத்துறை தகவல் அளித்துள்ளது....
பெற்றோலுக்காக தொடரும் வரிசை – சில பகுதிகளில் பதற்றம்
பெற்றோலுக்காக தொடரும் வரிசை – சில பகுதிகளில் பதற்றம்
பொதுமக்களை பெற்றோலுக்காக வரிசையில் காத்திருக்க வேண்டாம் என அரசாங்கம் தெரிவித்திருந்த போதிலும் இன்று காலை முதல் ஏற்பட்ட நீண்ட வரிசை காரணமாக பல இடங்களில் பதற்றமான சூழ்நிலை...