deepamnews
இலங்கை

பொருளாதாரத்தை கட்டியெழுப்பவே ரணிலை ஜனாதிபதியாக்கினோம் – பொதுஜன பெரமுன தெரிவிப்பு.

பொருளாதாரம் மற்றும் ஜனநாயகத்தை கட்டியெழுப்பவே  ரணிலை ஜனாதிபதியாக்கியதாக பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

இதன் அடிப்படையிலேயே போராட்டங்களுக்கு பின்னர் பொதுஜன பெரமுனவின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

இது தவிர்ந்த ஏனைய விடயங்களுக்கு பொஜன பெரமுன ஆதரவு தெரிவிப்பதாக இணக்கப்பாடு எட்டப்படவில்லை என அவர் குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தம்பதெனிய தொகுதிக் குழு கூட்டத்தில் உரையாற்றிய போதே சட்டத்தரணி சாகர காரியவசம் இதனை தெரிவித்தார்.

Related posts

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிக்கை!

videodeepam

இன்று முதல் எரிவாயு விலை குறைப்பு

videodeepam

குடிசைகள் இல்லாத நாட்டை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் – பிரதமர்

videodeepam