இலங்கை
இந்தியா
சர்வதேசம்

புதியவை
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கிரேக்க பிரதமருடன் கலந்துரையாடல்.
துபாயில் நடைபெறும் COP 28 எனப்படும் ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கிரேக்க பிரதமர் Kyriakos Mitsotakis சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் அரச தலைவர்கள், அரச தனியார் துறை பிரதிநிதிகள், சூழலியலாளர்கள், புத்திஜீவிகள் பங்கேற்பதுடன், இந்த மாநாடு எதிர்வரும் 12…
கிளிநொச்சியில் பெண்கள் வன்முறைக்கெதிரான வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுப்பு!
கிளிநொச்சியில் பெண்கள் வன்முறைக்கெதிரான வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுப்பு!
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில், பெண்கள் வன்முறைக்கெதிரான வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான சர்வதேச வன்முறைவாரத்தினை முன்னிட்ட 16 நாள் செயல்வாதத்தின் கிளிநொச்சி...
யாழ். வேம்படி மகளிர் பாடசாலை அகில இலங்கை ரீதியில் சாதனை – 110 மாணவிகளுக்கு 9 பாடங்களிலும் ‘ஏ’
யாழ். வேம்படி மகளிர் பாடசாலை அகில இலங்கை ரீதியில் சாதனை – 110 மாணவிகளுக்கு 9...
2022ஆம் ஆண்டுக்கான ஜி.சீ ஈ. சாதாரணப் பரீட்சைப் பெறுபேறுகளில் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தைக் கண்டி மகமாயா பெண்கள் கல்லூரியும், இரண்டாவது இடத்தை யாழ்ப்பாணம் வேம்படி...
சர்ச்சைக்குரிய போதகர் ஜெரோம் கைது! – டிசம்பர் 13 ஆம் திகதி வரை விளக்கமறியல்
சர்ச்சைக்குரிய போதகர் ஜெரோம் கைது! – டிசம்பர் 13 ஆம் திகதி வரை விளக்கமறியல்
வாக்குமூலம் வழங்குவதற்காகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் நேற்று முன்னிலையான போதகர் ஜெரோம் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகள் நிமித்தம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இரண்டாவது நாளாக...
மன்னார் கடல் பகுதியில் மீட்கப்பட்ட தங்கம்-சந்தேகநபர்கள் தப்பியோட்டம்.
மன்னார் கடல் பகுதியில் மீட்கப்பட்ட தங்கம்-சந்தேகநபர்கள் தப்பியோட்டம்.
மன்னார் கடல் பகுதியில் படகு ஒன்றிலிருந்து சுமார் 8 கிலோ தங்க கட்டிகள் மீட்கப்பட்டுள்ளதாக சுங்க கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மன்னார் கடல் பகுதியில்...
இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் இளைஞன் உயிரிழப்பு.
இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் இளைஞன் உயிரிழப்பு.
பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புலோப்பளை பகுதியில் பளை நகர பகுதியில் இருந்து புலோப்பளை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும் புலோப்பளையில் இருந்து பளை நகரப்பகுதியை நோக்கி வந்த...
கிளிநொச்சியில் பற்றிக் பயிற்சி நெறியை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!
கிளிநொச்சியில் பற்றிக் பயிற்சி நெறியை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!
கிளிநொச்சி மாவட்டத்தில் வடமாகாண தொழிற்துறை திணைக்களம் நடாத்திய பெண்களுக்கான பற்றிக் பயிற்சி நெறியினை நிறைவுசெய்த பயிற்சியாளர்களுக்கான சான்றிதழ் வழங்கலும், விற்பனை கண்காட்சி நிகழ்வு இன்று(29) புதன்கிழமை நடைபெற்றது....
இடைநிறுத்தப்பட்ட கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி! மூண்றாம் கட்ட அகழ்வு தொடர்பில் அறிவிப்பு.
இடைநிறுத்தப்பட்ட கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி! மூண்றாம் கட்ட அகழ்வு தொடர்பில் அறிவிப்பு.
முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி அகழ்வின் இரண்டாம் கட்ட பணிகள் கடந்த 20.11.2023 அன்று ஆரம்பிக்கப்பட்டிருந்தது ஏற்கனவே முதலாம் கட்டத்தில் 17 உடற்பாகங்கள்...
எச்.ஐ.வி தொற்றுக்குள்ளாவது அதிகரிப்பு.. இளைஞர் சமூகம் அவதானம்!
எச்.ஐ.வி தொற்றுக்குள்ளாவது அதிகரிப்பு.. இளைஞர் சமூகம் அவதானம்!
இளைஞர் சமூகம் மீண்டும் எச்.ஐ.வி தொற்றுக்கு ஆளாவது அதிகரிப்பதைக் காணக் கூடும் என பால்வினை நோய்கள் தொடர்பான நிபுணரான வைத்தியர் திலானி ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார். டிசம்பர் 1ஆம்...
காலநிலை மாற்றம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்.
காலநிலை மாற்றம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்.
இன்று(29) முதல் மழையுடனான வானிலை அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அந்தமான் தீவுகளை அண்மித்த கடற்பிராந்தியத்தில் ஏற்பட்ட தாழமுக்கத்தினால் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என திணைக்களம்...