புதியவை
விரைவில் இலங்கைக்கு பயணம் மேற்கொள்கிறார் அமெரிக்க இராஜாங்க செயலர்
அமெரிக்க இராஜாங்க செயலர் அன்டனி பிளிங்கன் விரைவில், இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவரது பயணம், பெரும்பாலும் வரும் நொவம்பர் மாதம் இடம்பெறலாம் எதிர்பார்க்கப்படுகிறது.
பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கைக்கு உதவிகளை பெற்றுக் கொடுப்பதில் அமெரிக்கா கவனம் செலுத்தி வருகிறது.
இந்தச் சந்தர்ப்பத்தில், இலங்கையுடனான உறவுகளை நெருக்கமாக்கிக் கொள்வதற்கு அமெரிக்கா கூடுதல் அக்கறையுடன் செயற்பட்டு வருகிறது.
இந்த நிலையிலேயே இராஜாங்க செயலர் அன்டனி பிளிங்கன் விரைவில் இலங்கைக்குப்…
எரிபொருள் கோரிச் செல்லும் இலங்கை குழுவின் பயணத்தை தாமதப்படுத்தியது ரஷ்யா
எரிபொருள் கோரிச் செல்லும் இலங்கை குழுவின் பயணத்தை தாமதப்படுத்தியது ரஷ்யா
எரிபொருள் மற்றும் உர இறக்குமதி தொடர்பான கலந்துரையாடலுக்காக இந்த வார இறுதியில் மொஸ்கோவுக்கு மேற்கொள்ளவிருந்த இலங்கைப் பிரதிநிதிகள் குழுவின் பயணம், ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மசகு...
பேருந்து நடத்துநரை தள்ளி விட்டு 60 ஆயிரம் ரூபா கொள்ளை – உமையாள்புரத்தில் சம்பவம்
பேருந்து நடத்துநரை தள்ளி விட்டு 60 ஆயிரம் ரூபா கொள்ளை – உமையாள்புரத்தில் சம்பவம்
யாழ்ப்பாணத்தில் இருந்து அம்பாறை நோக்கிப் பயணித்த அரச பேருந்தில் பயணித்த மூவர், பேருந்து நடத்தினரைத் தாக்கி, விழுத்தி விட்டு அவரிடம் இருந்த பணத்தை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். கிளிநொச்சி...
சென்னையில் வாக்கு சேகரித்த திரவுபதி முர்மு – ஈபிஎஸ், ஓபிஎஸ் தனித்தனியாக சந்திப்பு
சென்னையில் வாக்கு சேகரித்த திரவுபதி முர்மு – ஈபிஎஸ், ஓபிஎஸ் தனித்தனியாக சந்திப்பு
பாஜகவின் ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்மு, சென்னையில் அதிமுக மற்றும் பா.ஜ.க கூட்டணி கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரினார். ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான தேசிய...

ஒரே ஓவரில் 29 ஓட்டங்கள் விளாசி லாராவின் 19 ஆண்டு சாதனையை முறியடித்தார் பும்ரா
ஒரே ஓவரில் 29 ஓட்டங்கள் விளாசி லாராவின் 19 ஆண்டு சாதனையை முறியடித்தார் பும்ரா
இங்கிலாந்து – இந்திய அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில், ஒரே ஓவரில் பும்ரா 29 ஓட்டங்கள் எடுத்து, பிரையன் லாராவின், 19 ஆண்டு சாதனையை முறியடித்துள்ளார்....
3 மில்லியன் அமெரிக்க டொலர்களை அவசர உதவியாக வழங்கியது ஜப்பான்
3 மில்லியன் அமெரிக்க டொலர்களை அவசர உதவியாக வழங்கியது ஜப்பான்
இலங்கைக்கு 3 மில்லியன் அமெரிக்க டொலர்களை அவசர உதவியாக வழங்க ஜப்பான் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இலங்கையில் உள்ள ஜப்பானிய தூதரகம் இன்று (02) வெளியிட்ட அறிக்கையின் ஊடாக,...
மன்னார் மடு அன்னையின் ஆடித் திருவிழா இன்று முன்னெடுப்பு
மன்னார் மடு அன்னையின் ஆடித் திருவிழா இன்று முன்னெடுப்பு
மன்னார் மடு அன்னையின் ஆடித் திருவிழா இன்று காலை இடம்பெற்றுள்ளது. மடுத் திருத்தலத்தின் திருவிழா கடந்த 23ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.நவ நாள் ஆராதனைகளை தொடர்ந்து இன்று...
விரைவில் மூன்று எரிபொருள் கப்பல்கள் – நீண்ட வரிசை குறையுமா?
விரைவில் மூன்று எரிபொருள் கப்பல்கள் – நீண்ட வரிசை குறையுமா?
லங்கா ஐ.ஓ.சி. நிறுவனத்தினால் கோரப்பட்ட டீசல் மற்றும் பெற்றோல் ஏற்றிச் செல்லும் 3 கப்பல்கள் விரைவில் நாட்டை வந்தடையவுள்ளன. அதன்படி, முதலாவது கப்பல் 13 மற்றும் 14...
