புதியவை
கண்ணாடி பாட்டில்களில் கண்டெடுக்கப்பட்ட 7 சிசுக்களின் சடலங்கள்!!
குறித்த விடயம் தொடர்பில் தெரியவருவதாவது கர்நாடக மாநிலம் பெலகாவியில் உள்ள நல்லா நதிக்கரையில் சிலர் துணிகளை துவைக்க வந்த போது அங்கு காணப்பட்ட கண்ணாடி பாட்டில்களைப் பார்த்துள்ளனர்.
அருகில் சென்று பார்த்தபோது அந்த பாட்டில்களில் கலைக்கப்பட்ட சிசுக்களின் உடல்கள் இருந்தது தெரியவந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் அவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
மேலும் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பாட்டில்களை எடுத்து ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பியுள்ள…
முல்லைத்தீவில் மாணவிகளை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர்
முல்லைத்தீவில் மாணவிகளை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர்
முல்லைத்தீவு மாவட்டத்தில், பாடசாலை மாணவிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக, ஆசிரியர் ஒருவரையும், மாணவன் ஒருவரையும், எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது....
இலங்கைக்கு தொடர்ச்சியாக ஆதரவளிப்பதாக ஐரோப்பிய நாடுகள் உறுதி
இலங்கைக்கு தொடர்ச்சியாக ஆதரவளிப்பதாக ஐரோப்பிய நாடுகள் உறுதி
பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள, இந்த கடினமான சவால் மிகுந்த நேரத்தில், இலங்கைக்கு தொடர்ச்சியாக ஆதரவளிப்பதாகவும், ஐரோப்பிய நாடுகளை இலங்கையின் நண்பர்களாக கருதுமாறும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் ஐரோப்பிய...
காரைக்கால் – காங்கேசன்துறை சரக்கு கப்பல் சேவைக்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி
காரைக்கால் – காங்கேசன்துறை சரக்கு கப்பல் சேவைக்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி
காரைக்கால் – காங்கேசன்துறை துறைமுகங்களுக்கு இடையில், சரக்கு கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்கு, பாதுகாப்பு அமைச்சினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கூடிய விரைவில் சரக்கு படகு சேவை ஆரம்பிக்கப்படும்...

பெட்ரோல் கப்பல் வருவதில் தாமதம் – மோசமடைகிறது எரிபொருள் நெருக்கடி
பெட்ரோல் கப்பல் வருவதில் தாமதம் – மோசமடைகிறது எரிபொருள் நெருக்கடி
திட்டமிட்டபடி பெட்ரோல் ஏற்றிய கப்பல் நேற்றும் வந்து சேராத நிலையில், எரிபொருள் நெருக்கடி மோசமடைந்துள்ளது. 40 ஆயிரம் மெற்றிக் தொன் பெட்ரோலுன் வரும் கப்பல் மேலும் தாமதமாகியுள்ளதாக...
முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக தம்மிக்க பெரேரா நியமனம்
முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக தம்மிக்க பெரேரா நியமனம்
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா, நேற்று மாலை முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது....
திருச்சி சிறப்பு முகாமிலுள்ள இலங்கைத் தமிழர் தீக்குளிக்க முயற்சி
திருச்சி சிறப்பு முகாமிலுள்ள இலங்கைத் தமிழர் தீக்குளிக்க முயற்சி
திருச்சி சிறப்பு முகாமில் உள்ள இலங்கைத் தமிழர், தன்னை விடுதலை செய்யக் கோரி தீக்குளிக்க முயற்சி மேற்கொண்டுள்ளார். திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில்...
துப்பாக்கிப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் சட்டத்துக்கு அமெரிக்க செனட் அங்கீகாரம்
துப்பாக்கிப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் சட்டத்துக்கு அமெரிக்க செனட் அங்கீகாரம்
கடந்த 30 ஆண்டுகளில் முதன்முறையாகத் துப்பாக்கிப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் முதலாவது சட்டத்துக்கு, அமெரிக்க செனட் சபை, அங்கீகாரம் அளித்துள்ளது. இதற்கமைய, 21 வயதுக்குக் குறைந்தவர்கள் துப்பாக்கி வாங்க...
