இலங்கை
இந்தியா
சர்வதேசம்

புதியவை
பெற்றோலிய கூட்டுத்தாபன கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டவர்களை சந்தித்த மஹிந்த ராஜபக்ஷ
எரிபொருள் விநியோகத்தை சீர்குலைக்கும் வகையில் தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டமைக்காக கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்ட பெற்றோலிய கூட்டுத்தாபன தொழிற்சங்க தலைவர்கள் உட்பட இருபது பேரை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சந்தித்துள்ளார்.
விஜேராம மாவத்தையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது
இதேவேளை, கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பெற்றோலிய தொழிற்சங்க தலைவர்கள் ஐவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம்…
இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை குறைப்பு
இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை குறைப்பு
இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை இன்று (01) முதல் குறைக்கப்படும் என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, இன்று முதல் இறக்குமதி செய்யப்படும்...
மூன்று அத்தியாவசிய இறக்குமதிப் பொருட்களின் விலை குறைப்பு
மூன்று அத்தியாவசிய இறக்குமதிப் பொருட்களின் விலை குறைப்பு
மூன்று அத்தியாவசிய இறக்குமதிப் பொருட்களின் விலைகள் குறைந்துள்ளன.இதன்படி, வெள்ளை சீனி, பருப்பு மற்றும் கோதுமை மாவின் விலைகள் குறைந்துள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது....
பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டமூலம் இம்மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் – பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவிப்பு
பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டமூலம் இம்மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் – பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவிப்பு
பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டமூலம் இம்மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பான சட்டமூலம் அனைத்துக் கட்சிகளுடனும் கலந்துரையாடிய பின்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட...
முன்னாள் ஜனாதிபதியின் வீட்டுக்கு பாதுகாப்பு தீவிரம்!
முன்னாள் ஜனாதிபதியின் வீட்டுக்கு பாதுகாப்பு தீவிரம்!
மிரிஹானயில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின்வீட்டுக்கு முன்பாக படையினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு அரசாங்கத்திற்கெதிராக ஆரம்பிக்கப்பட்ட போட்டத்தின் ஓராண்டு நிறைவு பெற்றுள்ள நிலையில், இந்...
நீதித்துறைக்கும் சட்டவாக்க சபைக்கும் இடையில் தேவையற்ற முரண்பாடுகள் தவிர்க்கப்பட வேண்டும் – இலங்கை நீதிச்சேவை சங்கம்
நீதித்துறைக்கும் சட்டவாக்க சபைக்கும் இடையில் தேவையற்ற முரண்பாடுகள் தவிர்க்கப்பட வேண்டும் – இலங்கை நீதிச்சேவை சங்கம்
நீதித்துறைக்கும் சட்டவாக்க சபைக்கும் இடையில் தேவையற்ற முரண்பாடுகள் தவிர்க்கப்பட வேண்டும் என இலங்கை நீதிச்சேவை சங்கம் நீதிச்சேவை ஆணைக்குழுவிற்கு கடிதம் அனுப்பியுள்ளது. ஆணைக்குழுவின் செயலாளருக்கு அனுப்பப்பட்டுள்ள இந்தக்...
சுற்றுலா ஹோட்டல்களுக்கு ஜனாதிபதி ஆய்வு விஜயம்
சுற்றுலா ஹோட்டல்களுக்கு ஜனாதிபதி ஆய்வு விஜயம்
சுற்றுலா ஹோட்டல் உரிமையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நேரடிக் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. காலி – கொக்கல மற்றும் அஹங்கம பிரதேசங்களில் அமைந்துள்ள...
வெளிநாட்டுப் பணியாளர்களால் இலங்கைக்கு கிடைக்கும் வருமானம் உயர்வு!
வெளிநாட்டுப் பணியாளர்களால் இலங்கைக்கு கிடைக்கும் வருமானம் உயர்வு!
வெளிநாட்டுப் பணியாளர்களால், இலங்கைக்கு கிடைக்கும் வருமானம், கடந்த பெப்ரவரி மாதம், 400 மில்லியன் டொலர்களைக் கடந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த மாதம், 407...
மிரிஹானயில் இடம்பெற்ற போராட்டத்தில் சமூக செயற்பாட்டாளர்கள் மூவர் கைது
மிரிஹானயில் இடம்பெற்ற போராட்டத்தில் சமூக செயற்பாட்டாளர்கள் மூவர் கைது
மிரிஹானயில் நேற்று (31) மாலை முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது சமூக செயற்பாட்டாளர்கள் சிலர் பொலிஸாரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டனர். போராட்டக்கள செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட குழுவினர் மிரிஹான –...
கிணற்றில் வீழ்ந்து 35 பேர் உயிரிழப்பு – இந்திய மத்திய பிரதேசத்தில் நடந்த சோகம்
கிணற்றில் வீழ்ந்து 35 பேர் உயிரிழப்பு – இந்திய மத்திய பிரதேசத்தில் நடந்த சோகம்
இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் வழிபாட்டுத்தலமொன்றில் உள்ள கிணற்றில் வீழ்ந்து 35 பேர் உயிரிழந்துள்ளனர். இந்து பண்டிகையான ராம நவமியை முன்னிட்டு பெலேஷ்வர் மகாதேவ் ஜூலேலால் கோவிலில் ஏற்பாடு...