இலங்கை
இந்தியா
சர்வதேசம்

புதியவை
சிறப்புற நடைபெற்ற முதியோர் தின நிகழ்வுகள்.
கிளிநொச்சி மாவட்டத்தின் பெண்கள் வாழ்வுரிமை சங்கத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மத்திய கல்லூரி மண்டபத்தில் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவு, கரைச்சி கிளிநொச்சி செயலாளர் பிரிவு, கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவு, பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவு போன்ற பகுதிகளில் உள்ள முதியவர்கள் கௌரவிக்கப்பட்டு அவர்களுக்கு இன்றைய தினம் 01.10.2023நினைவு பரிசும் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் முதியவர்கள் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
சமநிலையில் முடிந்த 6வது தர்மமுழக்கம்..
சமநிலையில் முடிந்த 6வது தர்மமுழக்கம்..
“தர்மமுழக்கம்” என்று அழைக்கப்படும் கிளிநொச்சி முழங்காவில் மகா வித்தியாலய அணிக்கும் கிளிநொச்சி தர்மபுரம் மத்திய கல்லூரி அணிக்கும் இடையிலான துடுப்பாட்ட தொடரின் 6வது தர்மமுழக்கம் சமநிலையில் நிறைவுற்றது....
கிளிநொச்சியில் பத்தாவது வருட குருதிக்கொடை முகாம்.
கிளிநொச்சியில் பத்தாவது வருட குருதிக்கொடை முகாம்.
சிறுவர் தினத்தை முன்னிட்டு போரினால் உயிரிழந்த சிறுவர்களின் ஞாபகார்த்தமாக கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் 2015 ஆம் ஆண்டு பழைய மாணவர்களின் ஏற்பாட்டில் குருதிக்கொடை முகாம் நடைபெற்றது. இன்றைய...
முல்லைத்தீவு நீதிபதி விடயம் தொடர்பாக உரியவர்கள் உடன் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் – மு.தம்பிராசா
முல்லைத்தீவு நீதிபதி விடயம் தொடர்பாக உரியவர்கள் உடன் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் – மு.தம்பிராசா
நாட்டின் உயரிய சபையான பாராளுமன்றில் முன்னாள் கடற்படை அதிகாரி சரத் வீரசேகர உயர்ந்த நீதிதுறையின் நீதிபதி தொடர்பாக விமர்சித்த நிலையில் அதற்கு ஜனாதிபதியோ பாதுகாப்பு துறை சார்ந்தவர்களோ...
தண்ணீர் தொட்டியில் விழுந்து சிறுமி பலி!
தண்ணீர் தொட்டியில் விழுந்து சிறுமி பலி!
கிளிநொச்சி போலீஸ் பிரிவுக்கு உற்பட்ட செல்வா நகர் பகுதியில் நேற்றைய தினம் 29.09.2023 வீட்டில் அமைக்கப்பட்டு இருந்த தண்ணீர் தொட்டியில் தவறிவிழுந்து 1 ஒரு வயது மதிக்கத்தக்க...
நீதிபதி நாட்டிலிருந்து வெளியேறல் – உடனடி விசாரணைவேண்டும் ஜனாதிபதி உத்தரவு!
நீதிபதி நாட்டிலிருந்து வெளியேறல் – உடனடி விசாரணைவேண்டும் ஜனாதிபதி உத்தரவு!
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா பதவி விலகியமை தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார். ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கு ஜனாதிபதி இது...
நாட்டை விட்டு வெளியேறிய முல்லைத்தீவு நீதிபதி காரணம் இதுவா? சரத் வீரசேகர தெரிவிப்பு!
நாட்டை விட்டு வெளியேறிய முல்லைத்தீவு நீதிபதி காரணம் இதுவா? சரத் வீரசேகர தெரிவிப்பு!
முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜாவை நான் அச்சுறுத்தவில்லை. அவர் புகலிடக் கோரிக்கைக்காக இவ்வாறான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளாரா என்ற சந்தேகம் நிலவுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு...
50 வினாடி விளம்பரத்தில் நடிக்க நயன்தாராவிற்கு இத்தனை கோடி சம்பளமா??
50 வினாடி விளம்பரத்தில் நடிக்க நயன்தாராவிற்கு இத்தனை கோடி சம்பளமா??
நடிகை நயன்தாராவை தெரியாத இந்திய சினிமா ரசிகர்கள் இல்லை என்றே கூறலாம். கேரளாவில் இருந்து வந்தாலும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என பல மொழிகளில் படங்கள்...
முடிவுக்கு வந்தது காற்றுக்கென்ன வேலி சீரியல்..
முடிவுக்கு வந்தது காற்றுக்கென்ன வேலி சீரியல்..
இளைஞர்கள் கொண்டாடும் வகையில் சீரியல்கள் வருவது என்பது அழகு தான். கல்லூரி, அழகிய ஜோடி, ரசிகர்கள் கொண்டாடும் அளவிற்கு நாயகி, இளமை துள்ளும் வகையில் கதைக்களம் என...
பாகிஸ்தானில் குண்டு தாக்குதல் – 57 பேர் உயிரிழப்பு, பலர் காயம்
பாகிஸ்தானில் குண்டு தாக்குதல் – 57 பேர் உயிரிழப்பு, பலர் காயம்
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் நேற்று நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டு தாக்குதலில் 52 பேர் பலியாகியுள்ளனர். மசூதி அருகே நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். பலூசிஸ்தானில் மஸ்துங்...