புதியவை
விருந்திற்கான கட்டணத்தை செலுத்தினார் ஜனாதிபதி!
இலங்கையின் 09 ஆவது பாராளுமன்றத்தின் 3 ஆவது அமர்வு சம்பிரதாயபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட தேநீர் விருந்துக்கான செலவு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 09 ஆவது பாராளுமன்றத்தின் 3 ஆவது அமர்வு ஆகஸ்ட் 3 ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டதையடுத்து அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி தேநீர் விருந்தளித்தார். இந்த விருந்திற்கான செலவு ரூ. 272,000 ரூபாவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது தனிப்பட்ட நிதியைப் பயன்படுத்தி செலுத்தியுள்ளார்.…
நல்லூர் கந்தசுவாமி ஆலய சூழலில் போலி ஆயிரம் ரூபாய் நாணயத்தாள்கள் புழக்கம்!!
நல்லூர் கந்தசுவாமி ஆலய சூழலில் போலி ஆயிரம் ரூபாய் நாணயத்தாள்கள் புழக்கம்!!
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்தத் திருவிழா இடம்பெற்று வருகின்ற நிலையில் திருவிழாவின் முதல் மூன்று நாள்களில் மூன்று வெவ்வேறு...
திருத்தப்பட்ட பேருந்து கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்து ஊழியர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை !!
திருத்தப்பட்ட பேருந்து கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்து ஊழியர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை...
திருத்தப்பட்ட பேருந்து கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிக்கும்பேருந்து ஊழியர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக சோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின்பணிப்பாளர் நாயகம் நிலான் மிராண்டா...
இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான நட்பு உறுதியான அடித்தளத்தில் நிலைநிறுத்துவதற்கு விரும்புவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!
இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான நட்பு உறுதியான அடித்தளத்தில் நிலைநிறுத்துவதற்கு விரும்புவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி...
குறித்த விடயத்தை கம்போடியாவில் இடம்பெற்ற சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீவுடனான இரு தரப்பு சந்திப்பின் போது தெரிவித்திருந்தார். இந்நிலையில் யுவாங் வாங் 5 என்ற சீனக்...

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வேதனம் தொடர்பில் பேச்சுவார்த்தை இன்று.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வேதனம் தொடர்பில் பேச்சுவார்த்தை இன்று.
குறித்த விடயம் தொடர்பில் தெரியவருவதாவது தற்போது அதிகரித்துள்ள வாழ்க்கை செலவு அதிகரித்துள்ள நிலையில் தொழிலாளர் சட்டம், நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அமைய நாளாந்த வேதனத்தை பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்குவதற்கு...
இலங்கை போன்றதொரு நிலை ஏற்படுவதை பாகிஸ்தான் தவிர்த்துக்கொண்டுள்ளது – பாகிஸ்தான் நிதியமைச்சர் மிவ்டா இஸ்மாயில் தெரிவிப்பு!
இலங்கை போன்றதொரு நிலை ஏற்படுவதை பாகிஸ்தான் தவிர்த்துக்கொண்டுள்ளது – பாகிஸ்தான் நிதியமைச்சர் மிவ்டா இஸ்மாயில் தெரிவிப்பு!
பாகிஸ்தான் இலங்கை போன்ற நிலைக்கு செல்லும் என்ற பாரதூரமான கவலைகள் காணப்பட்டன. எனினும் குறிப்பிடத்தக்க கொள்கைகள் மாற்றங்கள் சிக்கன நடவடிக்கைகள் மூலம் இதனை தவிர்த்துவிட்டோம் என அவர்...
சர்வதேச கிரிக்கெட் நடுவரான 73 வயதான ரூடி கோர்ட்சன் காலமானார்.
சர்வதேச கிரிக்கெட் நடுவரான 73 வயதான ரூடி கோர்ட்சன் காலமானார்.
ரூடி கோர்ட்சன் நேற்றையதினம் செவ்வாய்க்கிழமை தென்னாப்பிரிக்காவின் தலைநகர் கேப் டவுனிலிருந்து தனது வீடு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த போது ரிவர்ஸ்டேல் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். குறித்த...
உக்ரைனுக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பில் ஆயுத பாதுகாப்பு உதவியை வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
உக்ரைனுக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பில் ஆயுத பாதுகாப்பு உதவியை வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
75,000 ரவுண்டுகள் கொண்ட பீரங்கி வெடிபொருட்கள் மற்றும் 50 கவச மருத்துவ சிகிச்சை வாகனங்கள் ஆகியவை இதில் அடங்கும். கணிசமான அளவு கூடுதல் வெடிமருந்துகள், ஆயுதங்கள் மற்றும்...
