பெற்றோலிய கூட்டுத்தாபன கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டவர்களை சந்தித்த மஹிந்த ராஜபக்ஷ
எரிபொருள் விநியோகத்தை சீர்குலைக்கும் வகையில் தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டமைக்காக கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்ட பெற்றோலிய கூட்டுத்தாபன தொழிற்சங்க தலைவர்கள் உட்பட இருபது பேரை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சந்தித்துள்ளார். விஜேராம மாவத்தையில் உள்ள...