deepamnews
இலங்கை

போதைப் பொருள் பாவனை மற்றும் சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிராக பேரணி.

இன்றைய தினம் 25.08.2023 நாட்டில் தற்பொழுது ஏற்ப்பட்டுள்ள போதைப்பொருள் பாவனைக்கு ஏதிராக கிளிநொச்சி மாவட்டச்செயலகம், மற்றும் வேல்விசன், பிரதேசசெயலகம், பிரதேசசபையினர், ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்கள் இனைந்து போதைப்பொரும் பாவனை மற்றும் சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பான விழிப்புனர்பு ஏற்படுத்தும்,வகையில் இவ் பேரனி ஒழுங்குபடுத்தப்பட்டு நடைபெற்றது .

புதுக்குடியிருப்பில் அதிகரிக்கும் சிறுவர் துஸ்பிரயோகமும், போதைவஸ்து பாவனை போன்றவற்றை – கட்டுப்படுத்த கோரி கவனயீர்ப்பும் மனு கையளிப்பும் நேற்றைய தினம் இடம்பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது

Related posts

எந்த தரப்பின் பின்னாலும் நாங்கள் செல்லமாட்டோம் என்கிறார்  முன்னாள் ஜனாதிபதி மைத்திரி

videodeepam

எரிபொருளின் விலையில் திடீர் மாற்றம் – மக்களுக்கு முக்கிய அறிவிப்பு.

videodeepam

இலங்கைக்கு ஏற்பட்டுள்ள மற்றுமொரு ஆபத்து  – விமான நிலையத்தில் பாதுகாப்பு

videodeepam