deepamnews
இலங்கை

சரத் வீரசேகரவின் பாராளுமன்ற உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழில் சட்டத்தரணிகள் போராட்டம்.

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தொடர்பாக அவதூறு பரப்பும் வகையிலும் இலங்கை நீதித்துறைச் சுதந்திரத்தை கேளிக்குட்படுத்தும் வகையிலும் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர பாராளுமன்றில் ஆற்றிய உரையை கண்டிது எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் இன்றையதினம் யாழ்ப்பாண நீதிமன்ற முன்றலில் சட்டத்தரணிகளால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இவ்வாறே சரத் வீரசேகர பாராளுமன்றில் ஆற்றிய உரையை கண்டித்தும் எதிர்ப்புத் தெரிவித்தும் இன்றையதினம்(25) முல்லைத்தீவிலும் சட்டத்தரணிகள் சங்கத்தினரால் அடையாள கண்டனப் போராட்டம் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மீண்டும் பேருந்து  கட்டணத்தில் மாற்றம் – தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவிப்பு

videodeepam

விடுதலைப் புலிகள் இயக்கத்தை சார்ந்த எஞ்சிய கைதிகளை விடுவிக்க நடவடிக்கை  – பிரதமர் தினேஷ் குணவர்தன

videodeepam

தலைமைத்துவத்தை ஏற்பதற்கு மக்கள் தயாராக வேண்டும் : இல்லாவிட்டால் எதிர்கால சந்ததியினருக்கு எதுவும் மிஞ்சாது 

videodeepam