deepamnews
இலங்கை

பல லட்சம் ரூபாய் பெறுமதியான முதுரை  மரக்குற்றிகளுடன் ஒருவர் 

கைது தருமபுர, போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட  புன்னைநீராவி பகுதியில் அன்றைய தினம் 01.08.2023இரவு சிறப்பு அதிரடிபடையிர் மற்றும் வனஜீவராசிகள்  தினைக்களத்தினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து வீடொண்டரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பல லட்ச ரூபாய் பெறுமதியான முதிரை பலகைகளுடன் சந்தேக நபர் ஒருவர் சிறப்பு அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 01.08.2023 அன்று கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்தபடவுள்ளதுடன்  தடையப்பொருட்கள் 02.08.2023 அன்று நீதிமன்றில்  ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் வனஜீவராசிகள் தினைக்களத்தினர் தெரிவித்துள்ளனர்

Related posts

ராஜபக்சக்களுக்குள் மோதல் – தலைமறைவாக இருப்பதே நல்லது என்கிறார் சமல் ராஜபக்ச

videodeepam

பதில் நிதி அமைச்சராக ரஞ்சித் சியம்பலாபிட்டிய நியமனம்

videodeepam

எதற்கு ஆர்ப்பாட்டங்கள்? – மக்களிடம் கேள்வி எழுப்பும் ரணில்

videodeepam