கைது தருமபுர, போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட புன்னைநீராவி பகுதியில் அன்றைய தினம் 01.08.2023இரவு சிறப்பு அதிரடிபடையிர் மற்றும் வனஜீவராசிகள் தினைக்களத்தினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து வீடொண்டரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பல லட்ச ரூபாய் பெறுமதியான முதிரை பலகைகளுடன் சந்தேக நபர் ஒருவர் சிறப்பு அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 01.08.2023 அன்று கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்தபடவுள்ளதுடன் தடையப்பொருட்கள் 02.08.2023 அன்று நீதிமன்றில் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் வனஜீவராசிகள் தினைக்களத்தினர் தெரிவித்துள்ளனர்
previous post